அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜூ
மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டியளித்த போது, பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர், “இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம். ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.