May 12, 2024

மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தோம்

கரூர்: வாக்கு சேகரிப்பு… கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனது மகளுக்கு பூர்வீக சொத்தே போதுமானது என்பதால், அரசியலில் பணம் சம்பாதிக்க வரவில்லை என்றும், மக்கள் சேவையாற்றவே வந்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]