May 27, 2024

அனுமதி

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்… உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி போலீஸ் மனு

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த 13ம் தேதி விதிகளை மீறி மக்களவையில் 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும்...

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் விஜயகாந்த், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை...

பிரான்சில் 303 இந்திய பயணிகளுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விமானம் புறப்பட அனுமதி

பிரான்ஸ்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவாவுக்கு 303 இந்தியர்களுடன் 'ஏ-340’ என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த...

சுவிட்சர்லாந்தில் கோகைன் போதைப்பொருளுக்கு சட்டப்பூர்வ அனுமதி

பெர்ன்: பெர்ன் நகரில் கோகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதில்லை. கடுமையான சட்டதிட்டங்களுக்கு இடையிலும் போதைப் பொருள் விற்பனை கள்ளச்சந்தையில் அமோகமாக...

குஜராத்தில் சர்வதேச நிதி தொழில்நுட்பமான காந்தி நகரில் மட்டும் மதுவுக்கு அனுமதி

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு உள்ள நிலையில் அங்குள்ள சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் மட்டும் மதுபானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது....

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: திருச்சி சிவா

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி சிவா எம்.பி. கூறினார். டிசம்பர் 13-ம் தேதி நடந்த பார்லிமென்ட் பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில்...

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயதுமூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த...

பாதிரியார்கள் ஒரேபாலின தம்பதிகளை ஆசிர்வதிக்க அனுமதி… போப் பிரான்சிஸ் அறிவிப்பு

உலகம்: கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் தன்பாலின ஜோடிகளுக்கு அனுமதி உண்டா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி போப் பிரான்சிஸ் வெளியிட்ட அறிக்கை: கடவுளின் அன்பையும், கருணையையும் தேடும் மக்கள்...

சபரிமலையில் நெரிசலை குறைக்க பக்தர்கள் 23 மணி நேரம் 18-ம் படி ஏற அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. பக்தர்கள் நெரிசலில்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் நேரடி தரிசனத்திற்கு அனுமதி

திருமலை: புயல், மழை மற்றும் கடும் குளிரால்,  கூட்டம் சற்று குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]