அலுவலகங்களை திறக்க அனுமதி…. ஆணையத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை...
சென்னை: மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவுக்கு எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை...
கோவை: நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி...
சென்னை: நம் நாட்டில் திறந்தவெளி, தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மூலம் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதி கட்டாயம். இந்நிலையில், '10 நாட்களில்...
மதுரை : சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து, ''சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ...
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி ராதிகா ரோலில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்து இருக்கிறார் என்றாலும் சீரியல்கள் மூலமாக...
சென்னை: மருதாணி, மேகந்தி அணிந்தால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும்...
வேலூர்: வேலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள...
திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக...
மும்பை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாரதி’ படத்தில் நடித்தார். மகாராஷ்டிர...
குஜராத்: மதம் மாற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 8...