May 20, 2024

அறிவிப்பு

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும்: சென்னை மேயர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் என மேயர் பிரியா...

பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை… அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் த

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது. தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதில் மருத்துவ...

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்… சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

சென்னை: 2 நாட்களுக்கு மழை... சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும்...

புதுச்சேரியில் ரூ.50 கோடி செலவில் சித்த மருத்துவக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 50 கோடி செலவில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி...

மீம் கிரியேட்டருக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்.. பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..!

மீம் கிரியேட்டர் ஒருவருக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பெங்களூரு நிறுவனம் ஒன்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கிற்காக மீம் உருவாக்குபவர்கள்...

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியாவை ஒட்டிய வெப்பமண்டல புயலின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்...

நாளை வேதாரண்யத்தில் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: நாளை வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகளை...

ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக...

செம ஐடியா… ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க ஆட்டோமேட்டிங் இயந்திரங்கள்

உத்தரபிரதேசம்: ரேஷன் கடைகளில் நின்று பொருட்கள் வாங்கும் காலம் முடிந்துவிட்டதாகவும், இதற்காக உத்திரபிரதேச மாநிலத்தில் தானியங்கி ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.டி.எம்.களில் ரேஷன் கார்டுகளை பதிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]