May 10, 2024

அறிவிப்பு

70 சத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு… இது பிளிப்கார்ட் முடிவு

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்த வருடம் பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால் சம்பள உயர்வை 70 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளதாக...

குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம்: பாரத் ஜோடோ யாத்ரா 2வது கட்டம்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து...

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றதாக அறிவிப்பு

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் உள்ள டபிள்யூ.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி இன்று நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ...

உலகின் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டுவதற்கான திட்டத்தை அறிவித்த சவுதி அரேபியா அரசு

ரியாத்:வானளாவிய கட்டுமானத் திட்டங்களால் உலகையே வியப்பில் ஆழ்த்தும் சவுதி அரேபியா அரசு, அடுத்த பெரிய கட்டுமானத் திட்டத்தை அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத், நியூ முராபா...

கோவிட்-19 தடுப்பூசி காரணமாக 28 வயது இளைஞன் மரணம்: குடும்பத்துக்கு ₹1.4 கோடி நிவாரணம்

சிங்கப்பூர்: கொரோனா தடுப்பூசி போட்டு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 1.4 கோடி நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள்...

இடைத் தேர்தலை ஒட்டி ஈரோட்டில் மதுக்கடைகள் மூடல்

ஈரோடு: இடைத்தேர்தலை ஒட்டி மதுக்கடைகள் மூடல்... ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு வரும் 27-ம்...

49 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது

புதுடில்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் இன்று 18ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. பிப்ரவரி 1 ஆம்...

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய உத்தரவு

சென்னை:அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம்...

சீன்னா சீன்னா’ பாடலுக்கு சோஃபி பால்ராஜ் நடன அமைப்பாளர் -மாவீரன் திரைப்படம் அப்டேட்

டாக்டர் மற்றும் டான் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' இயக்குனர் மடோன் அஸ்வினுடன் புதிய படத்தில் பணிபுரிந்து வருகிறார். ‘மாவீரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்...

மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்களின் நல்ல கருத்தையும் ஏற்க வேண்டும் -சிபி ராதாகிருஷ்ணன் கருத்து

சென்னை: தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்த பாடுபடுவேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மூத்த செயலாளரும், முன்னாள் எம்பியுமான சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]