May 10, 2024

அறிவிப்பு

தெலுங்கானா தலைமைச் செயலகக் கட்டிடம் ஏப்ரல் 30ஆம் தேதி திறப்பு விழா – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிடம் ஐதராபாத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர...

க்யூட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இலவச உதவி மையம்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை...

காற்றில் வேக மாறுபாடு… 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை:  தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இன்று 10ம் தேதி தென்கிழக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு...

சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு நாளை வெளியாகிறது..

அடுத்து சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் கசிந்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு நடித்த பத்து தல படம்...

சீனாவின் தலையீடு…. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட தகவல்

கனடா: சமீபத்திய தேர்தல்களில் சீனாவின் தலையீடு குறித்து, சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளர் விசாரணை நடத்துவார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்ட புலனாய்வாளர், கடந்த...

ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் விடுத்த எச்சரிக்கை

ஜப்பான்: பிறப்பு விகிதாச்சாரத்தை அதிகரிக்காவிட்டால், ஜப்பான் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என அந்நாட்டு பிரதமரின் ஆலோசகர் எச்சரித்துள்ளார். கடந்தாண்டில் அங்கு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த...

அறுவை சிகிச்சை முடிந்து நடிகர் பிரபு வீட்டிற்கு திரும்பினார்

சென்னை: நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபுவும் கோலிவுட்டின் முன்னணி...

கார் மோதி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பிரங்கம்பட்டு மேம்பாலம் அருகே, சர்வீஸ் சாலையில், சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, 3 பள்ளி மாணவர்கள்...

மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவடைவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. மின் அலுவலகங்களில் நேரடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]