May 3, 2024

இந்தியா

5 நாள் பயணமாக இந்தியா வந்தார் பூட்டான் பிரதமர்

இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து

அமெரிக்கா: இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப்...

சிஏஏ எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்: அமெரிக்க கருத்துக்கள்

டெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாக...

ெளிநாட்டு நாய் இனங்களை விற்பனை செய்ய தடை... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு புதுடில்லி: தடை விதிக்க உத்தரவு... ராட்வெய்லர், பிட்புல், புல்டாக் உள்ளிட்ட...

மாலத்தீவுகளில் இருந்து இந்திய வீரர்களை திரும்பப் பெறும் பணி

மாலே: இந்திய வீரர்கள் திரும்புகின்றனர்... மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ்...

இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடம்..!!

புதுடெல்லி: ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய...

இந்தியாவுக்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதில் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு ஐரோப்பிய நாடுகள்...

4-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

தர்மசாலா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற...

ரஷ்யாவில் சிக்கிய இந்திய இளைஞர்கள் குறித்து விசாரணை

புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் தகவல்... அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச்சென்று முறையாகப் பயிற்சி அளிக்காமல் உக்ரனைக்கு எதிரான போரில்...

இந்திய மக்களின் புறக்கணிப்பால் பெரும் பாதிப்பு… மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம்

புதுடெல்லி: இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]