5 நாள் பயணமாக இந்தியா வந்தார் பூட்டான் பிரதமர்
இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...
இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...
அமெரிக்கா: இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப்...
டெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாக...
மாலே: இந்திய வீரர்கள் திரும்புகின்றனர்... மாலத்தீவுகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களில் இருந்து வீரர்களையும், கண்காணிப்பு விமானங்களையும் திரும்பப் பெறும் பணி துவங்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு நாளிதழ்...
புதுடெல்லி: ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளாவிய...
புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதில் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு ஐரோப்பிய நாடுகள்...
தர்மசாலா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற...
புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் தகவல்... அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச்சென்று முறையாகப் பயிற்சி அளிக்காமல் உக்ரனைக்கு எதிரான போரில்...
புதுடெல்லி: இந்திய மக்களின் புறக்கணிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர்...