June 22, 2024

உத்தரவு

யானைகள் முகாமில் பணிபுரியும் 91 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ் நாட்டில் உள்ள 2 யானைகள் முகாமில் பணியாற்றும் 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து...

அடுத்த முறையாக மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

ஹவுரா: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதும், இந்த அதிவேக ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வந்தே பாரத்...

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம்…. நிதியமைச்சு தகவல்

கொழும்பு:  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயற்படுவோம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கித்துல்கல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, உயர் நீதிமன்ற தீர்ப்பு...

பஞ்சாப்புக்கு துணை ராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய...

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை; 5 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரிக்கிறது

புதுடில்லி: அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை...

தேர்தல் ஆணையர்கள் நியமனம்… குழு அமைத்தே நியமிக்க வேண்டும்

புதுடில்லி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு... தேர்தல் ஆணையர்கள் இனி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலம் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம்...

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவு

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு...

மகளுடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆரம்பித்துள்ள வடகொரிய அதிபர்

வடகொரியா: இதுவரை தனது பிள்ளைகளை உலகிற்கு காட்டாத கிம், தற்போது தனது மகளுடன் பொதுவெளிகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். வடகொரியாவில் இடம்பெறும் பல விடயங்கள் உலக பார்வைக்கும் மறைக்கப்பட்டு...

வகுப்புவாத விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என அகிலேஷ் யாதவ் உத்தரவு

பீகார்: அகிலேஷ் யாதவ் உத்தரவு... தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புவாதம் குறித்த விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதை தவிர்க்குமாறு சமாஜவாதி கட்சி, தலைவர்களையும், தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]