June 22, 2024

உத்தரவு

தென் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு

சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் தற்போது பெருங்களத்தூர் மதுரவாயல் சுங்கச்சாவடி...

தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ சட்டப்படி செல்லாது… சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, கோவையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர் தவணையை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, கடன் வாங்கிய...

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ( new pension scheme) அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில்...

உரிமம் பெறாத கடைகள் மீது விசாரணை – மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலயம் பகுதியைச் சேர்ந்த சையது அலி பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் மாதவலயம் கிராமத்தில் வசித்து வருகிறேன்....

லோக்சபாவில் பிப்ரவரி 13ம் தேதி வரை அனைத்து எம்.பி.க்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவு

புதுடெல்லி: லோக்சபாவில் பிப்ரவரி 13ம் தேதி வரை அனைத்து எம்.பி.க்களும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம்...

அனைத்து மொழி சிறுபான்மை பள்ளிகளுக்கும் விலக்கு: மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழி வாரியாக சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம்...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெ., ஆடைகள், காலணிகள் ஏலத்தில் விட உத்தரவு

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்...

சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகம் புதிய உத்தரவு

தமிழ்நாடு, தமிழ்நாடு பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. மருத்துவப் படிப்பை முடித்த ஷர்மிகா, சமூக வலைதளங்களில் தொடர் காணொளி மூலம்...

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களை கைது செய்ய தேசிய பழங்குடியினர் ஆணையம் அதிரடி உத்தரவு

டெல்லி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் இடாக்புரி தாலுகாவை சேர்ந்த பழங்குடியின சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம்...

காலதாமதம் உள்ள வழக்குகளில் மட்டும் உயர் நீதிமன்றம் அனுமதி-நீதிபதி தீர்ப்பு

சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]