June 17, 2024

கனமழை

கேரளாவில் 11 ஏப்ரல் வரை இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை, வரும் 11ம் தேதி வரை நீடிக்கும்...

பெங்களூருவில் இடி-மின்னலுடன் பெய்த கனமழை

பெங்களூரு: பெங்களூருவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கர்நாடகாவில் கடந்த 2 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி...

நாளை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் கோடைகாலத்தின் வெப்பத்தை தணிக்கும் வகையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் வெப்பம்...

தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை… 5 ஆயிரம் வாழைகள் சேதம்

சேலம் தேவூர்: தேவூர் அருகே, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், தோப்புகாடு, பூமனியூர், பூச்சமரத்துகாடு, அரசிராமணி வாய்க்கால் கரை, காவேரி பட்டி, கந்தயனூர், பெரமாச்சிபாளையம், பலிருச்சாம்பாளையம், கணியாலம்பட்டி, சீரங்ககவுண்டம்பாளையம், கணியாலம்பட்டி,...

ஈக்வடாரில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு… 16 பேர் உயிரிழப்பு

ஈக்வடார்: ஈக்வடாரின் தெற்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளனமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து இந்த மண்சரிவில் சிக்கி...

திருப்பூர் அருகே கனமழை எதிரொலி… குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

திருப்பூர்: வெள்ளக்கோவிலில் 3 மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மின்னல் தாக்கி மாடு...

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:...

7 மாவட்டங்களில் தொடரும் கனமழை….

சென்னை: கீழ் வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது . இந்த வானிலை மாற்றத்தால் தமிழகத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்து...

கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கும்பகோணம்: கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிடைமருதூர் வட்டம் கோயில்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (60). இவரது...

பிரேசிலின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் தொடர்கனமழை – 24 பேர் பலி

சாங்பவுசோ :பிரேசிலின் தென்கிழக்கு கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சான் பவுலோ மாகாணத்தில் பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]