May 4, 2024

காங்கிரஸ்

காங்கிரசுக்கு மேலும் ரூ.1823 கோடி அபராதம்… வருமான வரித்துறை நடவடிக்கையால் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் செலுத்தக் கோரி வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பாக கட்சியை முடக்குவதற்கு வரி பயங்கரவாதம் பயன்படுத்தப்படுவதாகவும்...

ரூ.1,700 கோடி அபராதம்… காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,700 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா...

கெஜ்ரிவால் கைது குறித்த அமெரிக்கா கருத்துக்கு இந்திய கண்டனம்

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் கைது பற்றிய அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது....

மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்… காங்கிரஸ் தாக்கு

புதுடெல்லி: ‘மோடி அரசில் கடந்த 10 ஆண்டுகள் அமிர்த காலமாக இல்லாமல் அழிவு காலமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன. இந்த ஆட்சியை மக்கள் வேரோடு பிடுங்கி எறிய...

நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி… காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா மற்றும் 600 வழக்கறிஞர்கள் குழு தலைமை நீதிபதி...

30 லட்சம் அரசு பதவிகளுக்கு உடனடி நிரந்தர நியமனம் உறுதி: ராகுல் காந்தி

டெல்லி: தான் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 3 பேரில் ஒரு பெண் மட்டுமே பணியில்...

ரூ.1,823 கோடி வரி பாக்கியை செட்டில் செய்ய சொன்னது சட்டவிரோதம் – காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: லோக்சபா தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் செயல்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்திய ஜனநாயகத்தை குலைக்கும் பா.ஜ.க.வின் வேலை உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் 8 ஆண்டுகளாக...

காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: மத்திய அரசின் செயல்பாடுகளை அமெரிக்கா மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறியதாவது; காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது...

சானியா மிர்சா ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரா?

தெலுங்கானா மாநிலத்தில் லோக்சபா தேர்தல் களை கட்ட ஆரம்பித்துள்ளது. இங்கு, 17 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், மே, 13-ல் நடக்கிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் தற்போது ஆட்சியில் உள்ள...

மற்றவர்களை அச்சுறுத்துவது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்: பிரதமர் மோடி விமர்சனம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள, 140 கோடி மக்கள், காங்கிரஸ் கட்சியை நிராகரித்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை,'' என, பிரதமர் மோடி கூறினார். ஊழல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]