May 3, 2024

காங்கிரஸ்

ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் ஜூன் 4-க்கு பிறகு நீண்ட ஓய்வு மக்கள் கொடுப்பார்கள்: காங்கிரஸ் பதில்

புதுடெல்லி : "ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் மோடி, ஜூன் 4-ம் தேதிக்கு பின் நீண்ட விடுமுறையில் செல்வார். இது தான் மக்களின் உத்தரவாதம்,'' என,...

காங்கிரஸ் கட்சித் தலைவராக ஷர்மிளா பொறுப்பேற்றதில் இருந்து கூடுதல் பலம் பெற்றுள்ளது

சித்தூர்: சித்தூர் காந்தி சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய கட்சிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சித்தூர் சட்டமன்ற...

பிரதமர் மோடியின் பொய்களால் சோர்வடைந்த மக்கள்… காங்கிரஸ்

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேச ஒற்றுமைக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிரானது என்றும்...

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சம்… விசிக தலைவர் பெருமிதம்

சென்னை: இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்ச வரம்பை உயர்த்துவது, நீட் தேர்வு விலக்கு ஆகியவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சம். இது இந்தியா கூட்டணிக்கு...

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை

புதுடெல்லி: கடந்த பல ஆண்டுகளாக, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக பா.ஜ.க. தலைமையிலான அரசு அதை ரத்து செய்தது....

வரலாற்றில் முதன் முறையாக மக்களவை தேர்தலில் குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்

புதுடில்லி: மக்களவைத் தோ்தல் வரலாற்றில் முதல்முறையாக குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பாஜகவை வீழ்த்த முன்னெப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் கூட்டணி...

அரசியல் சாசனத்தை பாதுகாக்க பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள்: திருமாவளவன்

அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இந்தியக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் கூறினார். நேற்று...

தமிழகத்தில் பிரதமர் தங்கினாலும் பா.ஜ.க. இங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது – உதயநிதி

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மன்னார்குடியில் பேசியதாவது:- நானும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். எங்கு சுற்றி வந்தாலும் கடைசியில்...

சிஏஏ தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்யான மௌனம் காப்பதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்யான மௌனம் காப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

புதுடில்லி: மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியிருக்கிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]