ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் ஜூன் 4-க்கு பிறகு நீண்ட ஓய்வு மக்கள் கொடுப்பார்கள்: காங்கிரஸ் பதில்
புதுடெல்லி : "ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் மோடி, ஜூன் 4-ம் தேதிக்கு பின் நீண்ட விடுமுறையில் செல்வார். இது தான் மக்களின் உத்தரவாதம்,'' என,...