May 4, 2024

குற்றச்சாட்டு

மோடிக்கு தமிழ்நாடு மீது உண்மையில் அக்கறை இல்லை… காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் கேட்ட நிவாரண நிதியை விடுவிக்காத மோடி வாக்குக்காக தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக...

மோடி பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை பயன்படுத்துவது விதிமீறல்… எம்.பி.சாகேட் குற்றச்சாட்டு

இந்தியா: ஆந்திராவுக்கு தேர்தல் பரப்புரைக்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் பயணித்து பிரதமர் மோடி தேர்தல் நடத்தி விதிமீறல்களை மீறி விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நடந்த...

அதானி குழும லஞ்ச குற்றச்சாட்டு: அமெரிக்க விசாரணை

அதானி குழுமத்திற்கு எதிரான லஞ்ச புகார்கள் மீதான விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் மீது அமெரிக்கா விசாரணையைத்...

எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூர்: கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற...

ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி ரூ.400 கோடி நிதி திரட்டிய பாஜக… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் நேற்று பதிவிடுகையில், ஒன்றிய அரசு அமைப்புகளான அமலாக்கத்துறை,சிபிஐ ஆகியவை ரெய்டு நடத்தியதற்கு பின்னர் 15 நிறுவனங்கள் பாஜவுக்கு தேர்தல்...

சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மஜா நிறுவனம் விளக்கம்

சென்னை: "சுதந்திரமான இசையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில் மஜா நிறுவனம் தொடங்கப்பட்டது. எங்களின் முதல் வெளியீடான 'என்ஜாய் என்ஜாமி' படத்தின் வெற்றி எங்களுக்கும், இந்தப்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பயன் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்று தெரியவில்லை என கருதி, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை 1...

பொதுவாக முக்கியமான பிரச்னைகளில் வாயே திறக்காத பிரதமர்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அக்னிபாதை, விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதம் மற்றும் பாஜ எம்பி மீது சுமதப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு போன்ற முக்கியமான பிரச்னைகளில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ்...

பா.ஜ ஆட்சி அமைத்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது இடி நடவடிக்கை… சரத்பவார் குற்றச்சாட்டு

இந்தியா: பா.ஜ ஆட்சிக்கு வந்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டி...

போதைப்பொருள் விற்பனைக்கான பணம் தேர்தல் செலவா..? திமுக மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!!

போதைப்பொருள் விற்பனை தொடர்பான பணத்தில் நாடாளுமன்றத் தேர்தலை திமுக செலவிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச் செயலாளரும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]