May 20, 2024

சீனா

சீனாவின் மக்கள் தொகை குறைந்தது…. எப்படி தெரியுமா?

 சீனா, 60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது.  உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இருப்பினும், சீனாவின்...

சீன ரசாயன ஆலை வெடி விபத்தில் சிக்கிய 8 பேர் நிலை

பெய்ஜிங்:கிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள பன்ஜின் நகரில் இரசாயன தயாரிப்பு ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்....

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா

பெய்ஜிங்: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. அதிகாரப்பூர்வ தகவலின்படி, சீனாவின் மக்கள்தொகை பல ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்களைக்...

இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து….. 2 பேர் பலி….

சீனா, சீனாவில் உள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன ஊடகங்கள் இன்று (ஜனவரி 16) செய்தி வெளியிட்டுள்ளன.  நேற்று...

சீனாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் – ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலியா: சீனாவுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சீனா, கான்பெராவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளி என்று அவர் குறிப்பிட்டார். அதனுடன்...

கொரோனா வைரஸ்: சீனாவில் ஒரே மாதத்தில் சுமார் 60000 பேர் பலி

சீனா: சீனாவில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை 60,000 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்...

டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை கிட்டதட்ட 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக சீனா அறிவிப்பு

சீனா: கோவிட் தொடர்பான இறப்பு எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் என்று சீன அரசு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி கட்டுப்பாடுகளை...

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று

பெய்ஜிங்: சீனாவில், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மீண்டும் கொரோனா  தொற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்....

இந்திய-சீன வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாதவகையில் ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு

பெய்ஜிங், லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளின் படைகளும் இன்னும் முழுமையாக வாபஸ் பெறப்படாததால், எல்லையில் இன்னும் பதற்றம்...

தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்… சீனா அறிவிப்பு

பெய்ஜிங், சீனாவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக, இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய சோதனை போன்ற பல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]