April 30, 2024

பரபரப்பு

விருதுநகர் தொகுதியில் 40 லட்சம் சுருட்டிய பா.ஜ.க. நிர்வாகிகள்.. போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!!!

திருமங்கலம்: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கட்சிக்குள் சர்ச்சைகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே விருதுநகர் தொகுதி...

பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், "நேற்று பிரச்சாரத்தின் போது ஒரு...

நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு..

மும்பை: மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு அதிகாலையில் துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.55 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத...

திமுகவினரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் நேற்றிரவு திமுகவினரை தாக்கிய பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேலாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை...

ப.சிதம்பரத்தை பேசவிடாமல் இடைமறித்த பெண்ணால் சலசலப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது தந்தையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார்....

நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க… விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு

சினிமா: விநாயக் வைத்தியநாதன் இயக்கிய ரோமியோ படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ளார். மிருணாளினி ரவி, யோகி பாபு, வி.டி.வி கணேஷ், இளவரசன் போன்ற நடிகர்கள்...

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அதிக வாகனங்களில் வந்ததால் போலீசாருடன் வாக்குவாதம்

கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் போலீசாருடன் மேற்கொண்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர்...

பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு

கேரளா: யானைகளுக்கு மதம் பிடித்தது... கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று இரவு...

திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை மதம் பிடித்து மோதி கொண்டதால் பரபரப்பு

கேரளா: திருச்சூரில் பூரம் திருவிழாவில் 2 யானைகளுக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று இரவு கேரளமாநிலம் திருச்சூரில் ஆறாட்டு பூரா பூரம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது....

கூட்டத்தை புறக்கணித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கே.பி.கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் கூட்டத்தை புறக்கணித்தார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பா.ஜ.க. ஒரு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]