திடீரென உள்வாங்கிய கடல்.. கன்னியாகுமரி, திருச்செந்தூரில் பரபரப்பு..!
திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கள் காரணமாக பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக திருச்செந்தூரில் அவ்வப்போது கடல் உள்வாங்குவதைப் பார்த்து வருகிறோம்....