May 21, 2024

பரபரப்பு

திடீரென உள்வாங்கிய கடல்.. கன்னியாகுமரி, திருச்செந்தூரில் பரபரப்பு..!

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கள் காரணமாக பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழகக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக திருச்செந்தூரில் அவ்வப்போது கடல் உள்வாங்குவதைப் பார்த்து வருகிறோம்....

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து பதற்றம்

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழக வளாகத்தில் புகைப்பிடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இது தொடர்பாக சில மாணவர்கள் எழுப்பிய அச்சத்துக்குப் பிறகு, ஓக்லஹோமா...

சென்னையில் பரபரப்பு… காங்கிரஸ் பிரமுருக்கு வீட்டுக்காவல்?

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில்...

காங்கிரஸ் பேரணியில் திடீரென மேடை சரிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

ராய்ப்பூர்: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக,...

சுகி சிவத்தை மறித்து பாஜகவினர் போராட்டம்: காலில் விழுந்து சமாதானப்படுத்தியதால் பரபரப்பு..

ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவத்தை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது, போராட்டக்காரர்கள் காலில் விழுந்து சமாதானம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்...

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனாவால் மரணம்: காரைக்காலில் பரபரப்பு..!

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்காலில் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா...

சிவலிங்கத்தையே வியாபாரி ஒருவர் தூக்கிச் சென்ற சம்பவம்… பவானியில் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள பவானி கூடுதுறை திருமண தோஷத்தை போக்க சிறந்த தலமாக...

பிரதேச சபை கேள்வி கோரலின் போது குழப்பம்… போலீசார் குவிப்பு

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்லூர்...

உத்திர பிரதேசத்தில் பரபரப்பு… மூடநம்பிக்கைக்கு பலியான 10 வயது சிறுவன்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10). கடந்த 23ம் தேதி இரவு...

பிரான்சில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

பிரான்ஸ்: பிரான்ஸில், பண்ணைகளின் நீர்பாசனத்திற்காக புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சைன்ட் சொலின் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]