May 21, 2024

பரபரப்பு

அந்த வீடியோ பொய்… பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கம்

பீகார்: தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் பீகாா் இளைஞா்கள், உள்ளூா் மக்களால்...

குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்த அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா...

200 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு :கோவில்பட்டி ஏடிஎம்மில் பரபரப்பு

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாழி புதூர் தோணுகல் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் படர்தனபுலியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர்...

மாணவர்கள் பலி: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பிரங்கம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கிரி சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.அவர்கள் தினமும் சென்னை-பெங்களூரு...

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு ஆக்சன் காட்சியின் போது ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு

சென்னை: நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து...

சீமானின் பேச்சால் ஏற்பட்ட கோபம்… வாக்கு சேகரிக்க வந்தவர்களை துரத்திய மக்கள்

ஈரோடு: திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிமுகவும் - திமுக கூட்டணி...

நியூயார்க் எஃப் .பி .ஐ அலுவலக கணினிகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம்-எஃப் .பி .ஐ தீவிர விசாரணை

நியூயார்க்: ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( FBI ) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை மற்றும் அதன் முதன்மை சட்ட அமலாக்க...

ஆளுநர்கள் அரசியல் செய்யக்கூடாது… உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிந்து, பா.ஜ.க,வின்...

ஆளுநர் அரசியல் களத்தில் நுழையக் கூடாது -தலைமை நீதிபதி விளக்கம்

டெல்லி: மாநிலங்களில் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிந்து, பா.ஜ.க,வின்...

வருமான வரித்துறையின் அதிரடி சோதனையால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு

குழித்துறை:தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பல்வேறு நிறுவனங்கள் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், வருமான வரிக் கணக்கை சரியாகக் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.இதன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]