April 20, 2024

பிரதமர்

2 நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

பூடான்: இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக...

பூட்டான் சென்ற பிரதமர் மோடியை வரவேற்றார் அந்நாட்டு பிரதமர்

பூட்டான்: இரு நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பூட்டான் நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை...

சக்தி வார்த்தை விவகாரம்… பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி

இந்தியா: சக்தி என்ற வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்ததற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். நீதிக்கான இந்தியா ஒருமைப்பாடு பிரச்சாரத்தின் நிறைவுப் பேரணியில்...

கோவையில் பதற்றம்… பிரதமர் வருகையின் போது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5:45 மணியளவில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி கோவையில் 5,000க்கும் மேற்பட்ட...

நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை… நிதின் கட்கரி பேட்டி

புதுடெல்லி: பணம் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியில் தெரிவித்தார். பாஜக மூத்த...

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை காவல்துறை கட்டுப்பாட்டு அறிக்கையின்படி, தொலைபேசியில் ஒரு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்...

பிரதமரின் சாலை பயணத்தால் சிரமம்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லியின் சாலை வழியாக நீங்கள் செல்லும் போது, உங்களின் பாதுகாப்பு...

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி… பிரதமர் கடிதம்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான...

தமிழக மீனவர்களை ஏமாற்றும் பிரதமர் மோடி – முத்தரசன் சாடல்

சென்னை: அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியின் அவதூறு மீனவர்களை ஏமாற்றும் முயற்சி என்றும், தனது அரசின் தோல்வியை மறைக்க இந்திய கூட்டணி மீது பழி...

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]