March 29, 2024

பிரதமர்

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி… பிரதமர் கடிதம்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான...

தமிழக மீனவர்களை ஏமாற்றும் பிரதமர் மோடி – முத்தரசன் சாடல்

சென்னை: அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியின் அவதூறு மீனவர்களை ஏமாற்றும் முயற்சி என்றும், தனது அரசின் தோல்வியை மறைக்க இந்திய கூட்டணி மீது பழி...

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

5 நாள் பயணமாக இந்தியா வந்தார் பூட்டான் பிரதமர்

இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை கண்டு டெல்லியில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெட்டுவிட்டது: பிரதமர் மோடி

கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி சென்றடைந்த பிரதமர், அங்கிருந்து சாலை வழியாக அகஸ்தீஸ்வரம் சென்றார். வழியெங்கும் பிரதமருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய...

பொதுவாக முக்கியமான பிரச்னைகளில் வாயே திறக்காத பிரதமர்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அக்னிபாதை, விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதம் மற்றும் பாஜ எம்பி மீது சுமதப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு போன்ற முக்கியமான பிரச்னைகளில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ்...

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்… டிடிவி தினகரன் திடீர் பிரகடனம்

திருச்சி: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சியில் அவர் பாஜக பிரமுகர்கள் சிலரிடம் பேசி...

பிரதமர் மோடியின் அரசு பயத்தில் இருக்கிறது… கார்கே பேட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிடுவதற்கு நான்கு...

பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும்… குத்துச்சண்டை சாம்பியன் கோரிக்கை

இந்தியா: பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூர் சென்று வரவேண்டும் என குத்துச்சண்டை சாம்பியன் சங்க்ரங் கோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் பற்றி பிரதமர் மோடிக்கு...

சட்டிஸ்கரில் ரூ.1000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் மோடி

ராய்பூர்: தமிழ்நாடு அரசை காப்பி அடித்து சட்டீஸ்கர் மாநில பாஜ அரசு கொண்டு வந்த பெண்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]