May 20, 2024

போலீசார்

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

கடல் சீற்றத்தை காண வரும் பொதுமக்கள்… எச்சரித்து அனுப்பும் போலீசார்

சென்னை: எச்சரிக்கை விடுத்த போலீசார்... மிக்ஜாம் புயல் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் குவியும் மக்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்....

பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது... அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அரபி...

விதிகள் மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2.39 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்து...

முன்னாள் ராணுவ வீர்ர்களின் குடும்பத்தினரிடம் மோசடி செய்தவர் கைது

சென்னை: கைது செய்யப்பட்டார்... முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை குறிவைத்து பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக...

படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக்: வீடியோ வைரல் ஆனதால் போலீசார் நடவடிக்கை

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ...

ஆப்கன் அகதிகளை முகாம்களில் அடைக்கும் பாகிஸ்தான் போலீசார்

பாகிஸ்தான்: ஆஃப்கான் அகதிகளை கைது செய்து முகாம்களில் பாகிஸ்தான் போலீசார் அடைத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கிவரும் ஆஃப்கானியர்கள்...

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சென்னை: இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், பின் இருக்கையில்...

கிரிப்டோகரன்சி மோசடியில் ஏமாந்த 1000க்கும் மேற்பட்ட போலீசார்

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் நடந்த கிரிப்டோ கரன்சி மோசடியில் ஆயிரம் போலீசார் உள்பட லட்சக்கணக்கானோர் ஏமாந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் கிரிப்டோ...

கோவை காவல் நிலையத்தில் பெண் இறந்த சம்பவத்தில் நீதிபதி விசாரணை

திருச்செந்தூர்: 2ம் நாளாக விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]