April 28, 2024

ராகுல் காந்தி

பிறப்பால் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல – ராகுல் குற்றச்சாட்டு

ஒடிசாவில் நேற்று பாரத நியாய யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடையே உரையாற்றினார். பிரதமர் மோடி பொதுவான சாதி...

பா.ஜ.க.வும் பட்நாயக்கும் மக்களை ஏமாற்றுகிறார்கள் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரூர்கேலா: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டினார். ஒடிசாவில்...

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் - 40% இளைஞர்கள் கல்வி மற்றும்...

வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது… ராகுல் காந்தி கருத்து

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் பரவி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து...

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விருப்பம்… 3 பேர் கொண்ட குழு அமைத்து ஆலோசனை

ஐதராபாத்: 2019 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ராகுல் வெற்றி...

பா.ஜ.க.வுக்கு ஏன் நாய்கள் மீது இவ்வளவு பிரியம்? ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: ஜனவரி 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்கண்டில் நடந்து...

பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்… ராகுல் காந்தி உறுதி

தன்பாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நீர்,நிலம்,காடு ஆகியவற்றில் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும் என தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

தொழிலாளர்களின் நலனில் உள்ளது நாட்டின் எதிர்காலம்: ராகுல் காந்தி

ராஞ்சி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று ஜார்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தி, நேற்று 2-வது நாளாக அங்கு...

நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது… ராகுல் காந்தி பேச்சு

ராஞ்சி: இந்திய நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு...

அதானியைத் தவிர, அனைத்து இந்தியர்களும் அநீதிக்கு ஆளாகியுள்ளனர்: ராகுல் காந்தி பேச்சு

ஜார்கண்ட்: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, "வெறுப்பை பரப்புகிறது பா.ஜ.க....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]