May 3, 2024

வெள்ளம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு….

பிலிப்பைன்ஸ், பிலிப்பைன்ஸில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும்...

கொட்டி தீர்த்த மழையால் வெள்ளத்தில் மிதக்கும் பிலிப்பைன்ஸ் நகரங்கள்

பிலிப்பைன்ஸ்: கொட்டி தீர்த்த மழையால் வெள்ளம்... பிலிப்பைன்ஸில் வெள்ள பாதிப்பால் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று பிலிப்பைன்ஸின் மத்திய...

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து...

திருபுவனை அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

புதுச்சேரி: திருபுவனை அருகே தமிழகப் பகுதியான குயிலா பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள்...

சென்னை அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது

சென்னை:'மாண்டஸ்' புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் தாம்பரம் நகராட்சி பகுதியில் 130 மரங்கள் முறிந்து விழுந்தன. தாம்பரம் மாநகராட்சி சார்பில் 24...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]