பிலிப்பைன்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு….
பிலிப்பைன்ஸ், பிலிப்பைன்ஸில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும்...