கென்யாவில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரும் பாதிப்பு
கென்யா: கென்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 17 குழந்தைகள் உள்பட 42 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்....
கென்யா: கென்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 17 குழந்தைகள் உள்பட 42 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்....
சீனா: சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் 700 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தங்கும் விடுதியை...
துபாய்: கனமழை காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் இருந்து ஐக்கிய அரபு...
துபாய்: வறண்ட வானிலையே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இயல்பு. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) வரலாறு காணாத கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வீடுகளுக்குள்...
பிரேசில்: பிரேசிலில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தென் அமெரிக்காவில்...
பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்...
பொலிவியா: கனமழையால் வெள்ளம்... பொலிவியா நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. லா பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்...
சென்னை: விருது வழங்கல்... உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்)...
ஸ்லிட்டன்: பருவநிலை மாற்றத்தால் ஆங்காங்கே நிலத்தடி நீர் வறண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழலில், லிபியாவில் குறிப்பிட்ட பகுதி மக்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் வீடுகளை காலி...
திருநெல்வேலி : திருநெல்வேலியில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த மாதம் 21-ம் தேதி மத்திய குழு...