May 3, 2024

வெள்ளம்

காணொலி வாயிலாக வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: காணொலி மூலம் ஆலோசனை... வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். கன்னியாகுமரி,...

உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பி விட முதல்வர் உத்தரவு

சென்னை; வெள்ளத்தை வறண்ட நிலங்களில் திருப்புங்கள்... தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பிவிட முதல்வர்...

நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடியில் வரலாறு காணாத கனமழை..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏர்வாடி பகுதியில் உள்ள சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது....

புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை… எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லை. போதுமான பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யவில்லை என்று எம்பி கனிமொழி தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதற்கு...

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டும் விதவிதமான கேக்குகள்

நியூயார்க்: வித்தியாசமான கேக்குகள்... அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டும் வகையில் விதவிதமான கேக்குகள் உருவாக்கப்பட்டன. கடல் நீர்...

மிக்ஜாம் வெள்ளப் பாதிப்பு… மத்தியக்குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

தமிழகம்: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து...

சென்னையில் வெள்ள நிலைமையை கண்காணிக்க ட்ரோன் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

ட்ரோன்கள் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரங்கள் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. விவசாயம், கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் துறை போன்ற பல்வேறு...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

கோவையில் கொட்டிதீர்த்த கனமழை: வீடுகளில் புகுந்த வெள்ளம் …!!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது....

சென்னையில் புயல் வெள்ள பாதிப்பு… பேரிடர் நிதி ஒதுக்க தொழில்துறை கோரிக்கை

கோவை: சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கும் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும் எனவும், வங்கிக் கடன் மற்றும் மின் கட்டணம் செலுத்த இரண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]