May 3, 2024

வெள்ளம்

சிக்கிமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 105 பேரை தேடும் பணி

காங்டாக்: சிக்கிமில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 105 பேரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது. சிக்கிம் மாநிலத்தில் கடந்த வாரம் மேகவெடிப்பு காரணமாக திடீர்...

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 3000 சுற்றுலா பயணிகள்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பெய்த மழை, வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். சிக்கிம் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை மேகவெடிப்பினால் திடீர் வெள்ளப்பெருக்கு...

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குண்டு வெடித்து விபத்து

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட குண்டு வெடித்ததில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர். சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு...

கனமழையால் தத்தளிக்கும் நாக்பூர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாக்பூர்: நகர் முழுவதும் வெள்ளம்... மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது. அம்பாஜாரி ஏரி உடைந்து அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளை வெள்ளம்...

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு விடுவிக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி....

கனமழையால் ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம் வெள்ளக்காடானது

ரஷ்யா: வெள்ளக்காடானது... கானூன் சூறாவளியால் பெய்த கனமழையின் காரணமாக, ரஷ்யாவின் ப்ரிமோரி பிராந்தியம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்குள்ள உசுரிஸ்க் மற்றும் ஸ்பாஸ்க்-டால்னி நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

இமாச்சல பிரதேசத்தில் திடீர் கனமழை… வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தினர் 5 பேர் மாயம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு வடிவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக மழை பெய்யும். இந்நிலையில் நேற்று...

நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: ோரிக்கை வைத்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் 

சென்னை: நலம் விசாரித்த முதல்வர்... சென்னை அசோக் நகரில், மழைநீர் வடிகால் ஆய்வின்போது, தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று, அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை...

வெள்ளத்தில் சிக்கி தவித்த குட்டிகள்.. காப்பாற்றிய போலீசாருக்கு நன்றி.. ஆனந்த கண்ணீர் வடித்த தாய் நாய்

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆறு உள்ளது. ஆற்றங்கரையில் உள்ள மாட்டு கொட்டகையில் நாய் ஒன்று பிரசவித்துள்ளது. நேற்று காலை...

2002-ம் ஆண்டு முதல் வெள்ளத்தால் மேற்கு வங்காளம், அசாமில் 4,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் இதுவரை 4,200 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]