May 20, 2024

அதிகாரிகள்

பிப்ரவரி 23-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

சென்னை: இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அடங்கிய குழு பிப்ரவரி 23-ம் தேதி காலை...

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி...

ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மின்வாரிய அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்வாரியங்களில்...

இந்தியா திரும்பிய கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள்

இந்தியா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ்...

சென்னை ரயில்வே கோட்டத்தில் விரைவில் 13 ரயில் நிலையங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்…!!

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 13 ரயில் நிலையங்களில் தரைப்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 10 ரயில்...

மூதாட்டியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

திட்டக்குடி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக அழுத மூதாட்டியின் கண்களை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் கணேசன் முறையான அளவீடு செய்து, பின்னர்...

தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர...

கரூரில் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதன் பின்னணி

சென்னை: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு நடத்தியது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில்...

புதிதாக கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உள்ளிட்ட குழுவினர் 2-வது நாளாக...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க இயக்குனரகம் சோதனை

கரூர்: கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று (பிப்ரவரி 8) காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]