May 20, 2024

அதிகாரிகள்

சென்னையில் தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாரியாக ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில்...

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அலுவலர்கள் போராட்டம்

சென்னை: காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் கைவிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

விசா சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக சர்ச்சை

மும்பை: 'விசா' சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக எழுந்த சர்ச்சையால் பயணிகளை மீண்டும் 'விசா' சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்கள், உள்நாட்டு முனையம்...

3 நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக ஆளுநர்..!!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 4) டெல்லி சென்றார். சென்னையில் இருந்து ‘விஸ்தாரா’ என்ற பயணிகள் விமானத்தில் கவர்னர் டெல்லி...

டெல்லியில் பல மாதங்களுக்கு பிறகு ஓரளவு தூய்மையானது காற்று

டெல்லி: ஓரளவு தூய்மையானது காற்று... தலைநகர் டெல்லியில் பல மாதங்களுக்குப் பிறகு ஓரளவு தூய்மையான காற்றை டெல்லிவாசிகள் சுவாசித்தனர். கடந்த இரு தினங்களாக டெல்லி மற்றும் அதன்...

என்ஐஏ அதிகாரிகள் கோவையில் இரண்டு இடங்களில் சோதனை

கோவை: கோவை ஆலாந்துரையில் உள்ள ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் என்கிற ரஞ்சித். கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவர்கள் நாம் தமிழர் கட்சியின்...

முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார்

ராய்ப்பூர் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி...

பீரங்கி குண்டுகள் வாங்குவதில் ஊழல்… உக்ரைன் பாதுகாப்புபணி முகமை தகவல்

உக்ரைன்: பீரங்கி குண்டுகள் வாங்குவதில் ஊழல்... ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலா் வரை ஊழல்...

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: நாட்டின் நகரங்களுக்கு இடையே விரைவான அணுகலை வழங்குவதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறையால் நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி, பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை தற்போது கட்டப்பட்டு வரும் 36...

தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, உள்துறை செயலர் அமுதா பிறப்பித்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]