May 8, 2024

அதிகாரிகள்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: 3 பேரிடம் விசாரணை... கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை...

புதிதாக 12 மதுவகை விரைவில் அறிமுகம்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: குறைந்த விலையில் 4 பீர் வகைகளுடன் 12 புதிய மது வகைகளை விரைவில் டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் தற்போது 4,820 டாஸ்மாக் கடைகளில்...

தேர்தல் ஆணையம் உத்தரவு… அதிகாரிகள் இடமாற்றம்

புதுடில்லி: 6 மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மேற்கு வங்க டிஜிபி, மும்பை ஆணையரை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக அதிகாரிகளின்...

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு… இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்....

சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

புதுடெல்லி: முக்கிய ஆவணங்கள் சிக்கின... தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்...

வீட்டில் ஒரே இடத்தில் நிற்க வைத்து கொடுமை… ஈடி அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம்...

ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்

சென்னை: சென்னை அழைத்து வரப்படுகிறார்... போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள்...

திரிபுராவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

அகர்தலா: திரிபுராவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள தினாரம்பூர்...

ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும்...

ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை

ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்... பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]