May 8, 2024

அதிகாரிகள்

பெண் பயணி கடத்தி வந்த வண்டுகள்… சீன அதிகாரிகள் பறிமுதல்

சீனா: சீனாவின் பையூன் விமான நிலையத்தில் பெண் பயணி கடத்தி வந்த வண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கவுங்டாங்க் மாகாணத்தில்...

இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகள் மீட்பு

அமெரிக்கா: இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகளை பணியாளர்கள் முதல்முறையாக வெளியேற்றி உள்ளனர். இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அமெரிக்காவின் பால்டிமோர் நகரில்...

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை கப்பல்கள்

புதுடில்லி: பத்திரமாக மீட்டன... ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில்...

எல்லைப் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய, சீன உயர் அதிகாரிகள் ஆலோசனை

புதுடெல்லி: அசல் எல்லையில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 15, 2020 அன்று,...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு… அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

வைகை அணையில் கடந்த 3 நாட்களாக நீர்மட்டம் படிப்படியாக குறைவு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக...

கெஜ்ரிவாலின் பழைய போனில் ஆதாரம்… விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

ரயில் பெட்டியை கையால் தள்ளிச் சென்ற அதிகாரிகள்… உபியில் நடந்த கூத்து

அமேதி: உ.பி.யின் அமேதியில் அதிகாரிகள் சோதனையின் போது சேதமடைந்த ரயில் பெட்டியை தள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக மாநகர பஸ்கள் தான் சாலையில் திடீரென பிரேக் டவுன்...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]