May 9, 2024

அதிகாரிகள்

நாளை தேர்தல்… சென்னையில் பரபரக்கிறது சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சென்னையில் இன்று 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம்...

அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை

ஊட்டி: பிரச்சாரத்திற்காக ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் அமைச்சர் உதயநிதி வந்தார். அப்போது பணம், பரிசு பொருள் என எதுவும் ஹெலிகாப்டரில் உள்ளதா என்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...

விசா நடைமுறை விதிகளை மீறிய 12 இந்தியர்கள் கைது

லண்டன்: 12 இந்தியர்கள் கைது... இங்கிலாந்து விசா நடைமுறை விதிகளை மீறிய ஒரு பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து முழுவதும் குடியுரிமை அமலாக்க...

உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்...

பாம்பன் பாலம் கட்டுமானப்பணியில் எழுந்துள்ள புதிய சவால்

புதுடில்லி: பாம்பன் பாலப்பணியில் புதிய சவால்... பாம்பனில் கட்டப்படும் நாட்டின் முதல் செங்குத்தாக மேல் எழும்பும் பாலத்தின் கட்டுமான பணியில் புதிய சவால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம்...

நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான...

தபால் ஓட்டு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த ஆசிரியர்கள்

திருப்பதூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் பள்ளியில், ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள்...

முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த திட்டம்… பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களைத் தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், 3-வது முறையாக தனது ஆட்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்....

மேற்கு வங்க குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீது தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் 2022-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கச் சென்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இந்த...

முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து அதிரடியாக முடக்கம்

ராஞ்சி: ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]