நாளை தேர்தல்… சென்னையில் பரபரக்கிறது சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சென்னையில் இன்று 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தர்ஷன் குமார் என்ற ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.