April 25, 2024

Officers

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

நாளை தேர்தல்… சென்னையில் பரபரக்கிறது சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சென்னையில் இன்று 18ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் குமாரமங்கலம்...

அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை

ஊட்டி: பிரச்சாரத்திற்காக ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் அமைச்சர் உதயநிதி வந்தார். அப்போது பணம், பரிசு பொருள் என எதுவும் ஹெலிகாப்டரில் உள்ளதா என்பதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...

கரூர் : தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்

கரூர் :கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஊர்க்காவல் படையினர், தங்களது தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று...

கரூரில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவு

கரூர்: கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அஞ்சல் வாக்களிப்பதற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்...

விசா நடைமுறை விதிகளை மீறிய 12 இந்தியர்கள் கைது

லண்டன்: 12 இந்தியர்கள் கைது... இங்கிலாந்து விசா நடைமுறை விதிகளை மீறிய ஒரு பெண் உள்பட 12 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்து முழுவதும் குடியுரிமை அமலாக்க...

நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

தேர்தல் ஆணையம் உத்தரவு… அதிகாரிகள் இடமாற்றம்

புதுடில்லி: 6 மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மேற்கு வங்க டிஜிபி, மும்பை ஆணையரை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக அதிகாரிகளின்...

வீட்டில் ஒரே இடத்தில் நிற்க வைத்து கொடுமை… ஈடி அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]