May 2, 2024

Officers

வீட்டில் ஒரே இடத்தில் நிற்க வைத்து கொடுமை… ஈடி அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம்...

ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்

சென்னை: சென்னை அழைத்து வரப்படுகிறார்... போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள்...

அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றியதால் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் தேர்தல் விதி அடிப்படையில் அதே மாவட்டத்தில் வேறு இடத்திற்கு கொண்டு வரக்கூடாது...

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி...

ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மின்வாரிய அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்வாரியங்களில்...

தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதனை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர...

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அலுவலர்கள் போராட்டம்

சென்னை: காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் கைவிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் புகார்

ராய்ப்பூர் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி...

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: அன்பில் மகேஷ் கோரிக்கை

மதுரை: தமிழ்நாடு நேரடி நியமன மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு கடந்த செப்., 10-ம் தேதி நடந்தது. இதில், தேர்வானோர் பட்டியல் நவ.,...

தமிழகம் முழுவதும் 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை ஆணையர் காளிதாஸ், ஸ்ரீபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அலுவலராக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]