ஜெட் ப்ளூ விமான தரையிறங்கும் கியர் பெட்டியில் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு
அமெரிக்கா: அமெரிக்காவில் தெற்கு புளோரிடா விமான நிலையத்தில் ஜெட் ப்ளூ விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில்…
டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவி வைத்திருந்த ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது
புதுடில்லி: ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கைது… இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த…
ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்
தென்கொரியா: ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்து… தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான…
புத்தாண்டு கொண்டாட்டம்… வனத்துறையினர் விதித்த தடை
ஊட்டி: தனியார் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டையொட்டி பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கேம்ப்…
ராணிப்பேட்டையில் பெண் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொடுத்த விவகாரம் – உயர் அதிகாரிகளின் நடவடிக்கை
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டத்தில் நடந்த பெண் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
30க்கும் அதிகமான கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை
சேலம்: சேலத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு 10 கிலோ…
பிரேசில்: ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த 5 அதிகாரிகள் கைது
2022 ஜனாதிபதித் தேர்தலில், இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அப்போது நான்கு…
அனுமதியின்றி கனிம வளம் கடத்திய 4 லாரிளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அனுமதியின்றி கனிமவளம் கடத்திய 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.…
அனுமதியின்றி கனிம வளம் கடத்திய 4 லாரிளை பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அனுமதியின்றி கனிமவளம் கடத்திய 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.…