May 16, 2024

Officers

டிஆர்டிஓ வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகா: ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது... கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும்...

மலேசியாவில் சாலையில் விழுந்து நொறுங்கியது சிறிய ரக விமானம்

மலேசியா: மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா தலமான லங்கா தீவில் இருந்து, 8 பேர் சிறிய...

காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் வரும் 25ம் தேதி முதல் அனைத்து...

கரூரில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீடு, அலுவலகம், தனியார் டைல்ஸ் ஷோரூம் உரிமையாளர் வீடு, கடை என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்...

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்: பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியரிடம், திடீரென எழுந்து தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லையென பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க...

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டுக்கு அமலாக்க இயக்குனரக அதிகாரிகள்...

அமலாக்கத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் அல்ல… செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த...

கட்டிட மேற்கூரையில் மோதி சிறிய விமானம் விபத்து: அதிகாரிகள் விசாரணை

கலிபோர்னியா: கட்டிட மேற்கூரையில் மோதிய சிறிய விமானம்... கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று, விமான நிலைய கட்டிடத்தின் மேற்கூரையில் மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை அன்று ஒற்றை...

பாகிஸ்தானில் நிலச்சரிவு: மீட்புக்குழுவினர் நடவடிக்கை

பாகிஸ்தான்:  பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]