May 20, 2024

அதிகாரிகள்

சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

புதுடெல்லி: முக்கிய ஆவணங்கள் சிக்கின... தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்...

வீட்டில் ஒரே இடத்தில் நிற்க வைத்து கொடுமை… ஈடி அதிகாரிகள் மீது காங். எம்எல்ஏ புகார்

ஜார்க்கண்ட்: அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம்...

ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுவதாக தகவல்

சென்னை: சென்னை அழைத்து வரப்படுகிறார்... போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார். ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள்...

திரிபுராவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

அகர்தலா: திரிபுராவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள தினாரம்பூர்...

ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும்...

ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை

ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்... பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள்...

தடை விதித்து அதிரடித்த ஆஸ்திரேலியா அரசு

ஆஸ்திரேலியா: தடை விதித்தது... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள்...

சோழிங்கநல்லூர்-சிருச்சேரி சிப்காட் இடையே 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கி.மீ. 3 சேனல்களில் தொலைதூரத்தில் செயல்படுத்தப்பட்டது. இதில் ஒன்று மாதவரம் - சிறுச்சேரி முதல் சிப்காட்...

அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 ஆண்டு ஒரே இடத்தில் பணியாற்றியதால் மாற்றிய அதிகாரிகளை மீண்டும் தேர்தல் விதி அடிப்படையில் அதே மாவட்டத்தில் வேறு இடத்திற்கு கொண்டு வரக்கூடாது...

புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன

தாய்லாந்து: பாங்காங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது... இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் எலும்பு உள்ளிட்ட புனித நினைவுச் சின்னங்கள், பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது தொடர்பான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]