May 19, 2024

அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் 45வது உயிரை பறிக்கும் நிலையில், கவர்னர் வருத்தப்பட மாட்டாரா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று...

இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ்

சென்னை : மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்வி ஆண்டிலேயே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உறுப்பினர்களளை நியமிக்க பாமக வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் வலியுறுத்தல்... தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு மத்திய அரசு உடனடியாக துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...

பல்வேறு பிரச்னைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு மத்திய அரசு உடனடியாக துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது...

ஆன்லைன் தற்கொலைகளுக்கு கவர்னர் பொறுப்பு ஏற்க வேண்டும்- அன்பு மணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் இனி ஆன்லைன் சூதாட்ட தற்கொலை சம்பவங்களை தடுக்க, தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து, இது தொடர்பாக கவர்னருக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இது...

எல்லா திட்டங்களுக்கும் சரியான திட்டமிடல் வேண்டும் : மின் இணைப்பு எண் ஆதார் இணைப்பு குறித்து அன்புமணி ராமதாஸ்

சென்னை: மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்....

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குளறுபடி… மின்சார வாரியம் உரிய விளக்கமளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அடையாள அட்டையை இணைப்பதில் ஏற்பட்டுள்ள தவறு குறித்து மின்சார வாரியம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...

தனியார் பால் விலை உயர்வை கண்டித்த அன்புமணி ராமதாஸ்

சென்னை:தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தனியார் பால் விலை உயர்வு குறித்து பாமக...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.   இதுகுறித்து தனது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]