May 6, 2024

அன்புமணி ராமதாஸ்

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க உறுதி ஏற்போம்! – அன்புமணி ராமதாஸ்

உலகில் உள்ள இயற்கைச் சூழலைப் பாதுகாக்க மனிதர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,...

தாமதமாக பள்ளிகள் திறப்பது சிறந்த முடிவு! அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து...

சட்டசபை அறிவிப்பின்படி 500 மதுக்கடைகளை மூடாதது ஏன்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: ""அதிக மது விற்கும் கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகள், 500 கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழக அரசு...

நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும்!!- அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது; நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர்...

மதுவிலக்கு கொள்கையை உடனே அமல்படுத்துங்கள்: அன்புமணி ராமதாஸ்..!

கள்ள சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது...

உயிர் காக்கும் உன்னத பணியை செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உயிர் காக்கும் உன்னதப் பணியைச் செய்யும் செவிலியர்களைப் போற்ற வேண்டும்: உலகின் உன்னத பணி உயிரைக் காக்கும்...

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் என்.எல்.சி நிறுவனம் அத்துமீறக்கூடாது -அன்புமணி ராமதாஸ்

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் என்.எல்.சி., மக்களின் உணர்வுகளை மீறக்கூடாது. கடலூர் மாவட்டத்தை சிங்கூர், நந்திகிராமமாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

மது விற்பனையைப் பற்றி அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

செந்தில் பாலாஜி மதுவிலக்கு அமைச்சரா... மது விற்பனை அமைச்சரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மக்கள்...

என்.எல்.சி. விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்து

சென்னை: என்.எல்.சி. விவகாரத்தில் இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக நிறுவனத்தையே மூடுவதே தீர்வாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி...

இழப்பீட்டை விட என்எல்சி நிறுவனத்தை மூடுவதே தீர்வு… அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை: என்.எல்.சி. விவகாரத்தில்இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக நிறுவனத்தையே மூடுவதே தீர்வாக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவன...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]