May 7, 2024

அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி-யை தமிழ்நாடு அரசு எதிர்க்காதது ஏன்..? அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி.யின்...

என்.எல்.சி. நிர்வாகத்தால் கடலூர் மாவட்டம் அழிந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நெய்வேலி: என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணியை பா.ம.க. கைவிட வலியுறுத்தப்பட்டது. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள்...

என்.எல்.சி. விவகாரம்: போலீசார் மீது பா.ம.க.வினர் கற்களை வீசி தாக்குதல்

நெய்வேலி: என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணியை பா.ம.க. கைவிட வலியுறுத்தப்பட்டது. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த...

கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இணைந்து செயல்பட வேண்டும்....

தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய முறையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை...

சென்னை வானொலி நிலையத்தின் முக்கிய சேனல் சேவையை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை வானொலி நிலையத்தின் முக்கிய சேனல் சேவை எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம். இந்த ஒளிபரப்பு...

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்க கோரிக்கை – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் 500 உதவிப் பேராசிரியர்களை இணைப் பேராசிரியராகவும், 450 இணைப்...

பல்கலைக் கழகங்களுக்கு அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டுகோள் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க பணம் கிடைக்காமல்,...

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடல்… அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது; மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை...

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால்…” – அன்புமணி

சென்னை: ""தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசும் திரும்ப பெற வேண்டும்,'' என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]