May 27, 2024

அன்புமணி ராமதாஸ்

1-9 வகுப்பு மாணவர்களுக்கு எப்போது விடுமுறை? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: பி.எம்.ஜி. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியாலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு...

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 29.11.2022 அன்று நடைபெற்ற ஆள்சேர்ப்பு கலந்தாய்வின் மூலம் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று பாமக...

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன், ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக பாமக தலைவர் அன்புமணி...

என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை…. அன்புமணி ராமதாஸ் கருத்து

கடலூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு இனி என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. என்எல்சி நிறுவனம்...

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- தமிழக கிராமப்புறங்களில் ஆண் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 53 சதவீதமும், நகர்ப்புறங்களில் 65 சதவீதமும்...

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு மகளிர் தீர்ப்பாயம் அமைக்காதது மிகப்பெரிய அநீதி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர்...

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு...

இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:கோடியக்கரை அருகே தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-வங்கக்...

குளறுபடிகளோடு நடந்த குரூப் 2 தேர்வு… மீண்டும் நடத்துங்கள்!!!

சென்னை: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான முதன்மை தேர்வு நடந்தது. ஆனால் தேர்வு தொடங்கும் முன்னர் ஒரு சில மையங்களில் தேர்வர்களின்...

சமவாய்ப்பு இல்லாத சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டிற்கான முதன்மைத் தேர்வு குறித்து, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். அன்புமணி ராமதாஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]