May 19, 2024

அபாயம்

மின்வெட்டால் மக்கள் அவதி: கோவையில் இரவு நேரங்களில் மின்வெட்டு அபாயம் உள்ளதாக தொழில் துறையினர் தகவல்

கோவை : கோடை வெயில் அதிகரித்து வருவதால், தேவை வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தினமும் இரவில் தொடர் மின்வெட்டால் மக்கள்...

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்னிந்திய மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

புதுடெல்லி: ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் 17 சதவீத நீர் மட்டுமே மீதம் உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு இல்லாத தண்ணீர் தட்டுப்பாடு...

ஆஸ்திரேலியாவில் வாரகம்பா அணை கனமழையால் உடையும் அபாயம்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து...

குடிநீர் பற்றாக்குறையால் கவலை அளிக்கிறது பெங்களூர் – மத்திய நிதி அமைச்சர்

பெங்களூரு: "பெங்களூரு மாநகரம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருவது கவலையளிக்கிறது" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய...

கொரோனாவை விட 100 மடங்கு மோசமான பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்

நியூயார்க்: கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும்...

கொரோனாவை விட 100 மடங்கு மோசமான பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்

நியூயார்க்: கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும்...

இந்தியாவில் சாக்லேட் விலை வெகுவாய் உயரும் அபாயம்

உலகம்: சாக்லேட் என்பது குழந்தைகள் ரசிக்கும் இனிப்பு ரகம் மட்டுமல்ல. ’ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என அனைத்து வயதினரும் மத்தியிலும் மகிழ்வான தருணங்களை கொண்டாடுவதற்கான உபாயமாக சாக்லேட்...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… அம்மை நோய் பரவும் அபாயம்

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரியில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கி...

உட்கார்ந்து கொண்டே வேலைப் பார்ப்பவர்களா நீங்கள்… இது உங்களுக்காகத்தான்!!!

சென்னை: உடல் நலப்பிரச்னை... இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து...

பெரியகுளம் மலைப்பகுதியில் காட்டுத்தீயால் வனங்கள் அழியும் அபாயம்

பெரியகுளம்: தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.தேனி மாவட்ட மேற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]