June 17, 2024

அமைச்சர்

டாஸ்மாக் பிரச்னையில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என இன்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் டாஸ்மாக்...

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்… சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் இல்லாதது குறித்து சிறப்பு கவனம் செலுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறுகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த...

தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்ததை அடுத்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கது....

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வைப்பது எம்பிக்களின் கடமை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் எம்பிக்களை மக்கள் கேள்வி கேட்பார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த...

பிளஸ் 2 மாணவர்கள் இல்லாதது குறித்து தேர்வு மையங்கள் வாரியாக ஆய்வு: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் வராதது குறித்து மையம் வாரியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தில்...

சென்னையில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள்… அமைச்சர் தகவல்

சென்னை: சென்னையில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடக்க உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம்...

சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்… அமைச்சர் தகவல்

நாகை: பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்...

அண்ணாமலைக்கு தகுதி இல்லை… அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

சென்னை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும்போது அவர்களை தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. கட்சி...

ஒரே சாப்பாடு என்று சொல்வார்கள்… பாஜக குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்

திருவள்ளூர்: ஒரே கல்வி, ஒரே தேர்தல் என கூறுபவர்கள் இன்னும் சில காலங்கள் சென்றால் ஒரே சாப்பாடு என்பார்கள் அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]