டாஸ்மாக் பிரச்னையில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என இன்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் டாஸ்மாக்...