May 26, 2024

அமைச்சர்

நாற்காலி எடுத்துவர கால தாமதம் ஆனதால் திமுக தொண்டர்கள் மீது கல் எறிந்த அமைச்சர்… மக்கள் அதிருப்தி

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர், நாற்காலி கொண்டு வர தாமதமானதால் ஆத்திரமடைந்து திமுகவினர் மீது கல்லை வீசினார். 'ஆத்திரகாரனுக்கு...

மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த இளைஞர் அணி நிர்வாகிகள்… சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்

சென்னை, திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 9ம் தேதி சென்னையில் நடந்தது. ஒவ்வொரு அணிக்கும் மாநில அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் திமுக இளைஞர்...

வாலிபால் விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை, இந்திய கைப்பந்து வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில...

கோயில்களில் மணி அடித்தவர்கள் தற்போது உயர்பதவிகளில் உள்ளனர்… பீகார் அமைச்சர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை

பீகார், பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் ஜனவரி 11 அன்று நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், "ராமாயண காவியத்தை அடிப்படையாகக்...

இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் இணைத்துள்ளனர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின்...

இடைத்தேர்தல் களம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான அசைன்மென்ட்

சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நடைபெற உள்ள முதல் இடைத்தேர்தல். காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன்...

மறுசீரமைப்பு இணக்க சான்றிதழ் விரைவில் வெளியாகும் என தகவல்

இலங்கை: இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள் தொடர்பிலான அந்நாட்டின் மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....

மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும் நம் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்

சென்னை: தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டுவதைப் போல மத்திய அரசு வேலைவாய்ப்புகளிலும் நம் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வில்...

கோயில் ஊழியர் வெட்டிகொலை…அமைச்சர் சேகர்பாபுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு, கோயில் வளாகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என்று...

கொலை மிரட்டலை அடுத்து மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி: மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்திற்கு இன்று காலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]