நாற்காலி எடுத்துவர கால தாமதம் ஆனதால் திமுக தொண்டர்கள் மீது கல் எறிந்த அமைச்சர்… மக்கள் அதிருப்தி
திருவள்ளூர், திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர், நாற்காலி கொண்டு வர தாமதமானதால் ஆத்திரமடைந்து திமுகவினர் மீது கல்லை வீசினார். 'ஆத்திரகாரனுக்கு...