May 26, 2024

அமைச்சர்

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை

மதுரை, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண உதயநிதி ஸ்டாலின் வருவதாகவும், ஆளுநர் வந்தால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அவனியாபுரம்...

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான சரத் யாதவ், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. இதனை அவரது மகள்...

கோவை பகுதி ரேஷன் கடைகளில் அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு

கோவை:  கோவை - இராமநாதபுரம் 80 அடி சாலைப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாநில உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ...

பிரபலங்களுக்கு இதெல்லாம் சகஜம் – ரோஜா

அமராவதி: தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திரா அமைச்சராக பதவி வகிக்கிறார். அரசியல் ரீதியாக தன்னை எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைத்து...

அமைச்சர் தலைமையில் கருத்து கேட்பு… மேம்பாலங்கள் அமைப்பது குறித்து!!!

கோவை: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல்வேறு உயர் மட்ட மேம்பாலங்களும்...

அவருக்கு பதில் இவராம்… விரைவில் அறிவிப்பு வருமாம்

சென்னை: நடிகர் கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருந்த படத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின்...

அமைச்சர் பெருமித தகவல்… ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்வாகிட்டாராம்

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பெட்டகத்தை பெறும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி...

எதிர்பார்த்தவை விட குறைவுதான்… இருந்தாலும் மாத வருவாய் உயர்ந்துள்ளதாம்

சென்னை: அமைச்சர் கூறிய தகவல்... தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று...

பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் பெரும் வெள்ள பாதிப்புதான் வரும்

சென்னை: பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படும்... பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் அந்த பகுதியில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில்...

மின்சார தட்டுப்பாட்டால் கடைகளை 8 மணிக்கு மூடணும்

பாகிஸ்தான்: இரவு 8 மணிக்கு கடையை மூடுங்கள்... பாகிஸ்தானில் மின்சார தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அங்கு இரவு 8 மணிக்கு கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]