ஆசிரியர்களின் வலியும், வேதனையும் எங்களுக்குத் தெரியும்
ஈரோடு: ஆசிரியர்களின் வலியும் வேதனையும் எங்களுக்குத் தெரியும். எனவே, நிதி நிலைமைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
ஈரோடு: ஆசிரியர்களின் வலியும் வேதனையும் எங்களுக்குத் தெரியும். எனவே, நிதி நிலைமைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
திருப்பூர், காங்கயம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் பாப்பினி ஊராட்சி பச்சாபாளையம்...
ஈரோடு, ஆசிரியர்கள் எதற்கும் வருந்த வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சிதான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல்...
சென்னை, அரசு விரைவு பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்றும், ‘சென்னை பஸ் ஆப்’ மூலம் பஸ்கள் இருக்கும் இடத்தை அறியும் சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர்...
நாமக்கல், 28ம் தேதி அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் தேசிய கீதம்...
பனமலைப்பேட்டை, 100 நாள் வேலை திட்டம் குறித்து அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: கூடுதல் வேலை நாட்கள் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதால், ஒரே நேரத்தில் 40 ஆயிரம்...
சேலம், துரோகிகளை நம்பி ஏமாறாதீர்கள் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக...
நெல்லை, அ.தி.மு.க., கூட்டணி ஒழுங்கற்ற நிலையில், குழப்பத்தில் உள்ளனர் என நெல்லையில் திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்கு பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். நெல்லை டவுன் மவுண்ட்...
இந்தியா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சுஷ்மா சுவராஜை ஒரு முக்கியமான அரசியல் தலைவராக பார்க்கவில்லை என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதற்கு...
சென்னை: வி.ஏ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள், தியாகிகள் நினைவு மண்டபங்கள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.உ.சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டார்....