அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஆளும் மத்திய அரசு முயற்சி
டெல்லி: டெல்லி கலால் வரி விதிப்பு முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி...
டெல்லி: டெல்லி கலால் வரி விதிப்பு முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி...
வேலூர்: திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக வெளியிட்டுள்ளார் என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்...
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்த கடிகாரத்தை வாங்கியதற்கான ரசீதை சித்திரை மாதம்...
சென்னை: சாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது...
தமிழகம்: விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர்களை ஒன்றிணைத்து நலத்திட்டங்களில் ஈடுபடும்...
ஜம்மு: அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமர்...
தெலுங்கானா: பிரதமர் மோடி விமர்சனம்... தெலங்கானாவில், மக்களுக்கு பலன் தரக்கூடிய மத்திய அரசின் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என...
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் பொறுமையையும், பெருந்தன்மையையும் பலவீனமாகக் கருதி ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் பல்லாங்குழி ஆட்டம் ஆடுகிறார்....
பெங்களூரு: கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997ஆம் ஆண்டு வெளியான தயவ்வா என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என...
பெங்களூரு: வாகனங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்...