May 21, 2024

அறிவுறுத்தல்

ஊக்கத் தொகை வழங்கப்படாத மாணவர்களின் விவரங்கள் அனுப்ப அறிவுறுத்தல்

சென்னை: இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை வழங்கப்படாத மாணவர்களின் விவரங்களை அனுப்பும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

பனை விதை நடும் பணியில் ஈடுபட மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: கல்லூரிக் கல்வி இயக்குநர் கோ.கீதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,076 கி.மீ கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை...

குடிநீர் வரியை ரொக்கமாக செலுத்தாதீங்க… சென்னை மக்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: குடிநீர் வரியை ரொக்கமாக செலுத்தாதீங்க என்று சென்னை மக்களுக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னை குடிநீர்...

கொரோனா பரவல் அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

புதுடில்லி: உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்... உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் அது பற்றிய துல்லியமான தகவல்களை தர...

சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்… பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடில்லி: சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள்...

வரும் 14 வரை மட்டுமே ஆன்லைனில் ஆதார் அப்டேட் இலவசம்

சென்னை: மக்களுக்கு அறிவிப்பு... 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது....

விநாயகர் சதுர்த்தி விழா… மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலை பாதிக்காத அளவிற்கு கொண்டாட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: சுற்றுச்சூழல்...

பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக ஜப்பான் குற்றச்சாட்டு

டோக்கியோ: ஜப்பான் குற்றச்சாட்டு... வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உலக நாடுகளின்...

நடை பயிற்சி மேற்கொள்ளும் போது சில முக்கிய விஷயங்களை கவனியுங்கள்

சென்னை: நடைப்பயிற்சி செய்யும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால் கழுத்து வலி ஏற்படும் என்றும் எனவே நடக்கும்...

கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]