May 22, 2024

அறிவுறுத்தல்

பக்ரடால்ஸ் ப்ஜால் எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது

ஐஸ்லாந்து: எரிமலை வெடித்தது... ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது. ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஜேன்ஸ்...

பருவமழை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தி உள்ளார்....

ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை… ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 288 பேர் உயிரிழந்தனர்.அங்கு பெயர்ந்துபோன தண்டவாளங்களை சரிசெய்த...

ஆதாரை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அஞ்சல் துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இம்மாதம்...

இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் செவித்திறனை இழந்த மாணவன்

உத்தரபிரதேசம்: காதுகள் கேட்காமல் போன அவலம்... உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் தொடர்ந்து இயர்பட்ஸ் பயன்படுத்தியதால் காதுகள் செவிடான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரங்கள்...

ஐபிஎல் ஃபைனல் டிக்கெட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தல்

ஐபிஎல்: மழை நீடிப்பதால் நேற்று நடைபெற இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் அல்லாத நேரடியாக வாங்கிய டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு ரசிகர்களுக்கு ஐபிஎல் நிர்வாகம்...

அரசு போக்குவரத்து கழகம் நடத்துனர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு

சென்னை: வாங்காதீங்க என்று அதிரடி உத்தரவு... அரசுப் பேருந்துகளில் ரூ. 2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநா்களுக்கு அரசுப் போக்குவரத்து கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன. நாடு முழுவதும்...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்…போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

நெல்லை: அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ்...

கோடை வெப்பம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்...

மதியம் 12 மணியிலிருந்து 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை முடிந்த வரைக்கும் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]