May 1, 2024

அறிவுறுத்தல்

கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி, சிற்றாறு, குண்டாறு, அனுமன் நதி, கருப்பாநதி நிரம்பி...

வரும் 14ம் தேதி வரை இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம்

சென்னை :  இந்திய குடிமகனின் தனித்துவ அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி கொண்டு வருகிறது. அவ்வப்போது ஆதார் கார்டில் புகைப்படம் ஆகியவற்றை அப்டேட் செய்திருக்க வேண்டும்....

நடிகர் சூர்யாவை 2 வாரங்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்

சென்னை: நடிகர் சூர்யாவை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை...

கேரள மாநிலத்தில் 2 மணி நேரத்தில் 21 செ.மீ. கனமழை… பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

திருவனந்தபுரம்: கேரளாவின் பத்தனம்திட்டாவில் 2 மணி நேரத்தில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கேரளாவின் தென்பகுதியான திருவனந்தபுரம்...

கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு… மக்கள் அச்சம்

கோவை: கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் சற்று அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினமும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருகிறதாம். தற்போது தமிழகத்தில்...

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கனமழை பெய்ய வாய்ப்பு... தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை...

ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் பயணிகளின் விருப்ப தேர்வாக இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: அமைச்சர் ராமச்சந்திரன் சுற்றுலா பயணிகளின் முதலாவது விருப்ப தேர்வாக ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் அமுதகம் உணவகங்களை உருவாக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என...

97 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல

புதுடில்லி: பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 97% க்கும் அதிகமானவை திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI),...

நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் விடுத்த அறிவுரை

சென்னை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணாச்சீட்டுக்கு சில்லறையாக தர வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மாநகர பேருந்துகளில் நடத்துநர்கள்...

அதிக ஒலியெழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா

சேலம்:  ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தார்... ராசிபுரம் பேருந்துநிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பைப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]