கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி, சிற்றாறு, குண்டாறு, அனுமன் நதி, கருப்பாநதி நிரம்பி...